தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.
தமிழகத்தில் 18775 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டுக்கு பிறகு கூட்டுறவு சங்கங்களுக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.
முதற்கட்ட தேர்தல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்
This comment has been removed by the author.
ReplyDelete🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ReplyDelete2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு *முழு முன்னுரிமை வழங்க கோரி*
மாபெறும் கவன ஈர்ப்பு போராட்டம்....
நாள்: 25/06/2018
இடம் : வள்ளுவர் கோட்டம் சென்னை.
இதுவரை அமைதி காத்த தேர்வர்களே! நீங்கள் உறங்கியது போதும் விழித்தெழுங்கள்.
*துரோகிகளின் சப்தத்தைவிட நல்லவர்களின் அமைதி ஆபத்தானது*
இதுவரை உங்கள் போராட்டம் எங்களுக்கு தெரியாது தெரிந்தால் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன் என கூறியவர்களே!
இப்போது தெரியபடுத்துகிறோம்.
இடுப்பொடிந்தோர்களெல்லாம் இல்லத்தில் இருங்கள்.
கோளைகள் விலக வீரர்கள் வரட்டும்.
2013 ஜ உயிர்பித்ததும் நாங்கள்தான்...
17 தலைவர்களிடம் அறிக்கையை பெற்றதும் நாங்கள்தான்.
எட்டு திக்கும் தெரிக்கவிட்டதும் நாங்கள்தான்.
மறவாதீர்கள் இது எங்களது இறுதி முயற்சி...
உறுதியாய் பணி பெறுவோம்....
கரம்கொடுங்கள், களம் வாருங்கள்..
💥💥💥💥💥💥💥💥💥💥
இவண்
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு
இளங்கோவன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
8778229465
வடிவேல்சுந்தர்
மாநில தலைவர்
8012776142
சிவக்குமார்
மாநில செயலாளர்
( ஊடகபிரிவு)
9626580103
உறுதியாக பங்கேற்பவர்கள் மேற்கண்ட எண்களில் தொடர்புகொண்டு தங்கள் வருகையை உறுதிபடுத்தவும்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥