தீபாவளி திருநாள் விடுமுறை 17.10.17 மற்றும் 18.10.17 ஆகிய நாட்கள் என மாவட்ட தொ.க.அலுவலர் அளித்துள்ள பட்டியலில்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், 19.10.17 அன்று தான் அமாவாசை வருவதால், அன்று தான் நோன்பு கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால் 18.10.17 மற்றும் 19.10.17 ஆகிய நாட்களே தீபாவளி விடுமுறையாக விடப்பட வேண்டும் என்று பல்வேறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து வேலூர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினரிடம் கேட்டபோது, இது உடனடியாக மாவட்ட தொ.க.அலுவலர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய விடுமுறை மாற்றங்கள் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
www.TeacherTN.com
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
ReplyDelete2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
நாள்: 14:11:2017
இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
நேரம் : காலை 10:30.
கோரிக்கைகள்: 📣
🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.
🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.
🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!
2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
மேலும் விபரங்களுக்கு:
மாநில ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் சுந்தர்80122776142
மாநில பொருளாளர்
பிரபாகரன் 9047294417
மாநில பொறுப்பாளர்
முருகேசன் 950095482
மாநில அமைப்பாளர்
பரமேஸ்வரன் 9942661187