அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் 20% உயர்வு- அமைச்சரவை ஒப்புதல்
இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தை சுமார் 20% உயர்த்த தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 7வது ஊதியக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
ReplyDelete2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
நாள்: 14:11:2017
இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
நேரம் : காலை 10:30.
கோரிக்கைகள்: 📣
🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.
🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.
🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!
2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
மேலும் விபரங்களுக்கு:
மாநில ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் சுந்தர்80122776142
மாநில பொருளாளர்
பிரபாகரன் 9047294417
மாநில பொறுப்பாளர்
முருகேசன் 950095482
மாநில அமைப்பாளர்
பரமேஸ்வரன் 9942661187
2013 ல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற நண்பர்களின் கவனத்திற்கு!
ReplyDeleteநமது கூட்டமைப்பின் சார்பாக 2013 க்கு முழு முன்னுரிமை கோரி சென்னை மதுரை திருச்சி ஈரோடு என பல கட்ட வெற்றி போராட்டத்தை நடத்திய நம் கூட்டமைப்பு நிறைவாக இம்மாதம் தஞ்சையில் போராட திட்டமிட்டுள்ளோம்.
ஒப்புதல் கடிதம் கொடுத்துவிட்டு TET சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒப்புதல் கடிதம் அளிக்க கீழ்கண்ட whats app குழுவில் இணையவும்.
2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இளங்கோவன் 8779465
வடிவேல் சுந்தர் 8012776142
பொருளாளர்
பிரபாகரன்
9047294417.
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/By0gOkFu0yoEeaEYwL6KG1
நன்றி! நன்றி!
ReplyDelete2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு சார்பாக கல்வி செய்திக்கு மனமார்ந்த நன்றி !நன்றி!🙏🙏🙏🙏🙏
இதுவரை நம் கூட்டமைப்பில் 700 க்கும் மேற்பட்டோர்
2013 Tet க்கு முன்னுரிமை கோரி கடிதம் கொடுத்துள்ளனர். அடுத்தகட்டமாக அனைவரையும் இணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
2013 TET க்கு முன்னுரிமை முன்னுரிமை முன்னுரிமை முழு முன்னுரிமை யை மையபடுத்தியே போராட்டம் நடத்தி வருகிறோம்.
வீண் விமர்சனங்கள் நம்பாதீர்! சிந்தீப்பீர்!
வெயிட்டேஜ்ஆதரவாக செயல்படுகிறார்கள்
வெயிட்டேஜிக்கு எதிராக செயல்படுகிறார்கள்
வயதானவர்களுக்கு வேலை கேட்கிறார்கள்
மதிப்பெண் தளர்வை எதிர்கிறார்கள்.
பட்டதாரி ஆசிரியருக்கு மட்டும் வேலை கேட்கிறார்கள்.
என்ற வதந்தியை பரப்புகிறார்கள்.
2013 ku முன்னுரிமை அதுவும் முழு முன்னுரிமை அதை முன்னிலைபடுத்தியே போராடுகிறோம். போராடுவோம்.
உண்மை நிலை அறிய:
(2013 Tet Poratam) என கூகுளில் தேடி YouTube ல் உள்ள பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஆதாரங்கள் உள்ளன. அவற்றை பார்த்து சந்தேகங்களை தெளிவு படுத்தி கொள்ளவும்.
தொடர்ந்து பல கட்ட தொடர்போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். போராட்டம் மற்றும நமது கூட்டமைப்பின் பணிகள் மற்றும் TeT சார்ந்த தகவலை அறிய உடனே கீழ்கண்டwhatsapp link ல் இணைவீர். நன்றி
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இளங்கோவன் 8779465
வடிவேல் சுந்தர் 8012776142
பொருளாளர்
பிரபாகரன்
9047294417.
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/By0gOkFu0yoEeaEYwL6KG1
2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு