Pages
- Home
- முக்கிய படிவங்கள்
- Important GOs
- Contact Us
- ALL PROCEEDINGS
- ALL GOVT Orders
- SSA proceeding
- Elementary Proceeding
- SCERT
- Materials
- ALL RESULTS
- Web Mobile Support
- SSLC
- +2 | Plus Two
- Materials
- TNPSC
- TRB
- EMPLOYMENT
- MODULE
- RESULTS
- RTI
- TET
- CPS
- GOVT LETTER
- RTE 2009
- ARTICLE
- INCOME TAX
- B.ED
- INFORMATIONS
- DA
- HELP
- PRESS RELEASE
- TAXABLE, REBATE & LIMIT
- TRIMESTER/ CCE
- SYLLABUS
- PANEL
- POWERPOINTS
- D.El.Ed (D.T.Ed)
- FORMS
- ANNOUNCEMENTS
- Fonts
- News Corner (நாளிதழ் செய்திகள்)

E-MAIL SERVICE
உங்கள் E-Mail முகவரியை கிழே பதிவு செய்து தகவல்களை மின்னஞ்சல் வயிலாகயும் பெறுங்கள்.
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)
(Please Enter Ur E-Mail Address in the Empty Space & Click Submit Button, U will Receive a Conformation Mail to Ur Mail Inbox, Pls Open & Click the Link for Conformation. Then U will Receive All Postings as Mail)

Present Corner
2016-IGNOU OPEN UNIVERSITY -B ED - LAST DT- 20.8.2015- APPLICATIONCOST RS-1000/-
IGNOU - B.Ed. Admission Prospectus for January 2016
IGNOU - B.Ed/ Bachelor Degree Programme Tentative Date Sheet/ TIME TABLE for Term End Examination December2014
click here TO VIEW TNPSC DEPARTMENTAL EXAM - MAY 2014 RESULTS
TRB-TNTET paper- 1 notification
SSLC and HSC Quarterly Exam Time Table - September 2014 by DGE | பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை செப்டம்பர் 2014
TNPSC Group 2 Hall Ticket
BHARATHIYAR UNIVERSITY DDE M.Ed., 2014-15 APPLICATION & PROSPECTUs


Subscribe to:
Post Comments (Atom)

2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களின் கவனத்திற்கு!
ReplyDeleteஇறுதி அழைப்பு :
தற்போதைய சூழலில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தால் மட்டுமே நமக்கு பணி கிடைக்கும் அனைவரும் அறிந்ததே, ஆனால் ஏன் தயக்கம்? ஏன் தாமதம்?
2013ல் நாம் பெற்ற அரிசி (Tet certificate) கையில் உள்ளது. அதை வாய்க்கரிசி ஆக்குவதும் வடியரிசி ஆக்குவதும் உங்கள் கையில்தான் உள்ளது.
கனவுகண்டது போதும் களம் இறங்குவோம். கனலாய் பற்றுவோம்.
போராட்டம் சரி தலைமை யார்? என கேள்வி எழலாம்.
ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டால் , விருப்பு வெருப்பு ஏற்படலாம். போராட்டம் திசை மாறலாம். பின் வாங்கலாம் . எனவே 10 தலைமை ஒருங்கினணப்பாளருடன் மிகப் பெரிய அளவில் புது உத்வேகத்துடன் புதிய வடிவில் போராட திட்டமிட்டுள்ளோம் விருப்பு வெருப்புகளை கடந்து கடந்த முறை போராட்டம் நடத்திய போராட்ட குழுவும் இணைய உள்ளனர்.
( press meet பத்திரிக்கயைாளர் சந்திப்பு, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்களிடம் புகார் மனு சட்ட சபையில் கேள்வி கேட்க செய்தல், சட்ட சபை முற்றுகை, ஒவ்வொரு மாவட்டCEO அலுவலகம் முற்றுகை, அம்மா சமாதியில் ஒப்பாரி. மாபெரும் தொடர் உண்ணாவிரதம்)
தலைமை ஒருங்கணைப்பாளர்கள்:
திரு.வடிவேலு புதுக்கோட்டை
திரு.கார்த்திகேயன் கோவை
திரு .இளங்கோவன் மதுரை
திரு. கவாஷ்கர் தேனி
திரு. தினேஷ் வேலூர்
திரு. தினகரன் தேனி
போராட்டத்திற்கு பங்கு பெறுபவர்கள் உங்கள் கருத்து மற்றும் வருகையை நிச்சயமாக பதிவு செய்யவும்
பதிவு செய்ய வேண்டிய எண்கள்
திரு கார்த்திகேயன் 8870452224
திரு வடிவேலு 8012776142
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
ReplyDeleteஅனைவரும் வாரீர்!
சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!
நம் பணியினை உறுதி செய்வோம்.
ஒன்று சேருவோம்!
வென்றே தீருவோம்!
இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!
நாள்: 23:06:2017 வெள்ளிகிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்,
தல்லாகுளம், மதுரை.
2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு முதல் கட்டமாக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நம்முடைய தகுதிச் சான்றிதழ்களை அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தை அவசரம் கருதி நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போதைய அரசை எதிர்த்து இந்த போராட்டத்தை தமிழகத்தில் முதல் கட்டமாக தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் நடத்தினால் அதிக அளவிலான ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள் என்ற நோக்கத்திலேயே திட்டமிட்டுள்ளோம். நான்காண்டு காலம் நாம் படும் துயரத்தை இந்த அரசிற்கு எவ்வளவோ முறை எடுத்து கூறியும் இவர்கள் அதாவது இந்த அரசு நம்மை நாயை விட கேவலமாக கையாண்டதை மனதில் வைத்து சிரமம் பார்க்காமல் அனைத்து நண்பர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டு ஆதரவு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த போராட்டம் அவசரம் கருதியே விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஏனென்றால் 2017 தகுதிதேர்வு முடிவு வெளிவந்துவிட்டால் நாம் பட்ட கஷ்டங்கள் சின்னாபின்னமாகிவிடும். காலம் கருதி இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்பதை மறந்து விட வேண்டாம்.அமைச்சர் நாளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டாலும் அதில் ஒன்று கூட நமக்கானதாக இல்லை.அரசும்,ஆசிரியர் தேர்வுவாராயமும் வெளிப்படை தன்மை யின்றி செயல்படுவதை மக்களுக்கு உணர்தவே ஆசிரியர்களாகிய நாம் வெகுண்டெழுந்து நம்முடைய மனக்கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்து இந்த அரசையும் அமைச்சரையும் கண்டிக்கும் விதமாக இந்த போராட்ட களத்தில் அனைவரும் கலந்து கொண்டு உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும்.முதுகலை தேர்வு வருகிறது படிக்க வேண்டும்,குழந்தை குட்டிகளை பார்க்க வேண்டும்,கோவிலுக்கு போக வேண்டும் , பள்ளியில் லீவ் தரமாட்டார்கள் , இது போன்ற சாக்கு போக்கை கூறாமல் ஒரு நாள் மட்டும் தயவு செய்து அனைவரும் வாருங்கள்.நம்முடைய கோரிக்கையை அனைத்து எதிர்கட்சித் தலைவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் நம் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும்.
போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482
( கலந்து கொள்ள வரும் நண்பர்கள் அவசியம் தங்கள் தகுதி தேர்வு சான்றிதழோடு நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.)
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
ReplyDeleteஅனைவரும் வாரீர்!
சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிப்போம்!
நம் பணியினை உறுதி செய்வோம்.
ஒன்று சேருவோம்!
வென்றே தீருவோம்!
இதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்!
போராட்ட களத்திற்கு அனைவரும் வரனும்!
நாள்: 23:06:2017 வெள்ளிகிழமை
நேரம்: காலை 10:30
இடம்: முதன்மை கல்வி அலுவலகம்,
தல்லாகுளம், மதுரை
தற்போதைய சூழலில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்தால் மட்டுமே நமக்கு பணி கிடைக்கும் அனைவரும் அறிந்ததே, ஆனால் ஏன் தயக்கம்? ஏன் தாமதம்?
2013ல் நாம் பெற்ற அரிசி (Tet certificate) கையில் உள்ளது. அதை வாய்க்கரிசி ஆக்குவதும் வடியரிசி ஆக்குவதும் உங்கள் கையில்தான் உள்ளது.
கனவுகண்டது போதும் களம் இறங்குவோம். கனலாய் பற்றுவோம்.
போராட்டம் சரி தலைமை யார்? என கேள்வி எழலாம்.
ஒரு தலைமையின் கீழ் செயல்பட்டால் , விருப்பு வெருப்பு ஏற்படலாம். போராட்டம் திசை மாறலாம். பின் வாங்கலாம் . எனவே 10 தலைமை ஒருங்கினணப்பாளருடன் மிகப் பெரிய அளவில் புது உத்வேகத்துடன் புதிய வடிவில் போராட திட்டமிட்டுள்ளோம் .விருப்பு வெருப்புகளை கடந்து கடந்த முறை போராட்டம் நடத்திய போராட்ட குழுவும் இணைந்து உள்ளனர்.
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள்
திரு.வடிவேல் சுந்தர் புதுக்கோட்டை
திரு .இளங்கோவன் மதுரை
திரு. கார்த்திகேயன் கோவை
திரு. ராஜபாண்டி அருப்புக்கோட்டை
திரு.ராமராஜன் தேனி
திரு. முருகேசன் சாத்தூர்
திரு. தினேஷ் வேலூர்
திரு. தினகரன் தேனி.
போராட்டக்களத்தில் அனைத்து மாவட்ட நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.குறிப்பாக தென்மாவட்ட ஆசிரியர்கள் அவசியம்,கட்டாயம் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உங்கள் வருகையை உறுதிபடுத்தி கொள்ள கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
1.வடிவேல் சுந்தர் 8012776142. 2.முருகேசன்-9500959482
( கலந்து கொள்ள வரும் நண்பர்கள் அவசியம் தங்கள் தகுதி தேர்வு சான்றிதழோடு நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.)