அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி சதவிதத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களுக்கான சிறப்பு கையேடு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றது. அதன் காரணமாக இந்த ஆண்டும் மாணவர்கள் தேர்ச்சி சதவிதத்தை அதிகரிக்க பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறோம்.
இந்த ஆசிரியர் குழுவினரிடம், பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிககள் சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
ஜன.18இல் வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல், 19இல் இயற்பியல், 21இல் வேதியியல், 22இல் வரலாறு மற்றும் பொருளியல், 23இல் உயிரியல், தாவரவியல், விலங்கியல், 27இல் கணிதம், 28இல் ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்கள் தொடர்பாக ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர் என்றார்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com