.இடைநிலை ஆசிரியர்கள்தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டது. விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்றும், அந்த இடங் களை நிரப்புவது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.நிலுவையில் (பேக்லாக்) இருக்கும் பணியிடங்கள் 845 ஆகும். அவற்றில் பெண்களுக்கு 307 இடங்கள். மேலும் ஆதிதிராவிடர்களுக்கு அதிக இடங்கள் இருக்கின்றன.நிலுவையில் உள்ள
காலிப்பணியிடங்கள்நிலுவையில் இல்லாமல் இந்த வருட காலிப்பணியிடங்கள் 830. அவற்றில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கு மட்டும் 88 இடங்கள் உள்ளன. பெண்களுக்கு 327 இடங்கள் உள்ளன.மேலும் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் உள்ள பள்ளிகளில் 64 இடங்களும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 669 பணியிடங்களும் உள்ளன. மொத்தத்தில் 2 ஆயிரத்து 408 இடங்கள் உள்ளன.இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
விரைவில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
I got 71.1 weightage in paper 1. Enaku vela kidaikuma?
ReplyDelete.
ReplyDeleteதெ௫வுக்கு தெ௫ மதுபானக்கடைகளை
திறக்கும் அரசு
ஆசிரியர் நியமன பிரச்சனையை 1 வ௫டமாக கண்டுகொள்ளாதது ஏனோ ?
செய்வீர்களா
நீங்கள் செய்வீர்களா
என தேர்தலின் போது கேட்ட நீங்கள்
இப்போது எங்கள் பிரச்சனையில்
நியாமாக ஏதேனும்
செய்வீர்களா ?
வாங்கு வங்கி அரசியலுக்காக
2014 MP தேர்தலை மனதில்கொண்டு
6 மாதம்
முனபே முடிந்த Tet தேர்வுக்கு 5% தேர்ச்சி மதிப்பெண் சலுகை (82 Pass) வழங்கி 90 மதிப்பெண் மேல் எடுத்த எங்கள்
வயிற்றில் அடித்துவீட்டிர்கள். காரணம் இதனால் எங்கள் பணிவாய்ப்பு பறிபோனது.
Weightage முறையால் எங்கள் வாழ்க்கையை பறித்துவீட்டிர்கள்
உண்மையில் உங்களுக்கு இடஒதுக்கிட்டு பிரிவினர் (BC, BCMuslim, MBC, SC,ST)
மீது அக்கறையி௫ந்தால்
காலிபணியிட்டங்களை விட குறைவானவர்களே தேர்ச்சி (90 & above) பெற்ற
2012 TET தேர்விலேயே மதிப்பெண் சலுகை அறிவித்தி௫ப்பீர்கள்.
அப்போது (2012 ல்) ஏன் மதிப்பெண் சலுகை வாழங்கவில்லை ஏன்றால்
அப்போது எந்த தேர்தலும் இல்லை.
இவர்கள் கூற்றுபடி 2012ல்
TET ல் 90 க்கு மேல் பதிப்பெண்
எடுத்தவர்தான் தரமான ஆசிரியர். ஆனால் 2014 ல் 82 பதிப்பெண் எடுத்தலே தரமான ஆசிரியர்.
காரணம் தேர்தல் நேரம்.
இன்னும் 2016 ல் சட்டமன்ற தேர்தலின் போது தரமான ஆசிரிய௫க்கு இவர்கள் எவ்வளவு
பதிப்பெண நிர்ணாயிப்பார்கள் என்று தெரியவில்லை.
இதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும். என்னென்றால் அவர்மீதுதான் அவதூறு வழக்கு தொடுத்து ஜெயிலில் அடைக்க முடியாது.
நாங்கள்
தமிழ்நாட்டில் பிறந்தது குற்றாமா இல்லை
B.Ed / D.Ted படித்தது குற்றாமா இல்லை
TET ல் 90 க்கும் மேற்பட்ட மதிப்பெண் எடுத்தது குற்றாமா
இல்லை
உங்களை தமிழநாடை ஆள தேர்தெடுத்தது குற்றாமா ?
தனியார் பள்ளிகளில்/நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் அடிமைகளாய் பணியாற்றும் என்னை போன்ற ஆசிரியர் நண்பர்களாகிய நீங்கள் ஏன் இதுவரை அதிக அளவில்
சென்னை வந்து அற வழி போரட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
நிச்சயம் நீங்கள் இவ்அறவழி
போரட்டத்திற்கு விடுமுறை எடுத்து வ௫வது எளிதல்ல.
ஆகையால் வ௫ம் விடுமுறை நாள்களான சனி & ஞாயிற்று கிழைமைகளில் பெ௫ம் திரளாக சென்னை வந்து நம் அறவழி
போரட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.
இது கவுரவம் பார்க்கும் நேரமில்லை
அரசின் தவறான முடிவுகளால்
90
மேற்பட்ட மதிப்பெண் எடுத்தும் நம் அரசு பணி பரிபோயி௫க்கிறது.
அதை மீட்டெடுக்கும் நேரமீது.
Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.
Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.
மேலும் Paper 2 ல் இரண்டாம் பட்டியலை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். இனியுள்ள காலிபணியிடங்களை அடுத்த TET தேர்வில் சேர்பதே TRB யின் நோக்காம்.
இவ் அறவழிபோரட்டம் பற்றிய
செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
Message மெசேஸ்
Facebook
Twitter
YouTube
What's app போன்ற சமூக தளங்களில்
பகி௫ங்கள்
.
ஒன்று கூடுங்கள்
ஒன்று கூட்டுங்கள்
நண்பர்களே சென்னையில் நடக்கும் தொடர் உண்ணாவிரதம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் என அனைவருக்கும் தொடர்பானது
நமது உண்ணாவிரதம் வெற்றிக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது...
இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் திரளாக வாருங்கள்
சென்னைக்கு....
புதியதொர் விதியைப்படைப்போம்
தள் 1 ஆசிரியர்களே காலதாமதம் வேண்டாம்....
உங்களுக்கு தேவைப்பட்டால்
இவ் என்னை தொடர்பு கொள்ளுங்கள்
P.Rajalingam Puliangudi
Contact : 95430 79848
94432 64239.
.
கணினி ஆசிரியர் காலிப்பணியிடம் நிரப்பப்படவில்லையா? அரசு கண் திறக்கவில்லையா? ஏன் இவர்களுக்கு(கணினி ஆசிரியர்) மட்டும் இந்த அவல நிலை.
ReplyDeleteகணினி ஆசிரியர் பணியிடம் நிரப்படுவதற்கான ஒரு அறிவிப்பும் வரவில்லை.
பள்ளிக்கல்வித் துறையில் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆய்வுக்கூடம் இருக்கின்றதா?, கணினி பிரிவுகள் இருக்கின்றதா? கணினி பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லையா?
அரசுக்கு கணினி அறிவியல் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது என்று தெரியாதா? பள்ளிக்கல்வித் துறை செயரலருக்கு தெரியாதா? என்ன நடக்கின்றது என்று புரியவில்லை. ஆசிரியர் பணி அமர்த்துவதில் ஏன் இந்த குழப்பம், தாமதம் ஏன்.
கணினி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். பள்ளிக்கல்வித் துறையே! தூங்க வேண்டம் கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆவண செய்யுங்கள்.
கணினியில் B.Sc., B.Ed., முடித்துவிட்டு பல ஆண்டுகளாக இந்த பணிக்காக காத்திருக்கிறோம்.
உச்சநீதி மன்ற ஆணையை செயல்படுத்துங்கள். தீர்ப்பு வந்து 7 மாங்கள் ஆகியும் இந்த கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. தமிக அரசே!, கல்வித்துறையே! கண் திறந்து பாருங்கள் எங்கள் நிலையை.
நாங்கள் நித்தம், நித்தம் தவித்துக்கொண்டிருக்கிறோம். எங்களுடைய அழுகுரல் கேட்க வில்லையா?