பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு ஜூன் மாத
இறுதியில் சிறப்பு துணைத் தேர்வு நடைபெறும். மே மாதம் 12 முதல் மே 16 வரை
சிறப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். பள்ளிகளிலும், தனித் தேர்வு
மையங்களிலும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டல்
மறுகூட்டலுக்கு இன்று முதல் மே 14-ம் தேதி வரை பள்ளிகள் மூலமாக மாணவ
மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல் கோரியவர்கள் மட்டுமே
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும்.
No comments:
Post a Comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com