இதுகுறித்த செய்திக் குறிப்பு:இலவச கல்வித் திட்டத்தில், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சென்னை பல்கலையின் இணைப்பு பெற்ற, சுயநிதி கல்லூரிகளில் சேர, விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்ப வருமானம், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விவரங்களும், விண்ணப்பமும். www.unom.ac.in இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, குறிப்பிட்ட சான்றிதழ்களுடன்,பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான, 15 நாட்களுக்குள், பல்கலை பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com