சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) கீழ்
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் நாளை (மார்ச்
20) முதல் தங்களுக்கான ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம்.அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற
இணையதளத்திலிருந்து மாணவர்கள் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.
இவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மார்ச் 20, 21 தேதிகளில் நடைபெற உள்ளது. சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட், அறிவியல் செய்முறை பதிவேடு ஆகியவற்றுடன் செய்முறைத் தேர்வுக்கு வர வேண்டும். ஏற்கெனவே செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே இவர்கள் செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மார்ச் 20, 21 தேதிகளில் நடைபெற உள்ளது. சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட், அறிவியல் செய்முறை பதிவேடு ஆகியவற்றுடன் செய்முறைத் தேர்வுக்கு வர வேண்டும். ஏற்கெனவே செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே இவர்கள் செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
No comments:
Post a comment
அன்பு நண்பர்களே,
தங்கள் கருத்துகளை எவருடைய மனதையும் காயப்படுத்தும் வகையில் வெளிபடுத்த வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நிரந்தர நல்ல மாற்றங்கள் அன்பால் அமைதியால் அகிம்சையால் மட்டுமே சாத்தியம் ... www.TeacherTN.Com